tag:blogger.com,1999:blog-458984928370797919.post2898778720144150456..comments2009-05-14T20:31:28.408-07:00Comments on போலிகளின் தோலுரிப்போம்.: இது கண்டனமல்ல....பளார்..பளார்..பளார்..!http://www.blogger.com/profile/09282618103762334171noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-458984928370797919.post-56755829408552617022009-05-14T20:31:00.000-07:002009-05-14T20:31:00.000-07:00திரைப்படம் காதலை மட்டுமே எழுதச் சொல்கிறது என்பது எ...திரைப்படம் காதலை மட்டுமே எழுதச் சொல்கிறது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செய்தி. கண்ணதாசன், வைரமுத்து, புலமைப்பித்தன், வாலி தொடங்கி இன்று நா.முத்துக்குமார், யுகபாரதி வரை, காதலும் எழுதி இருக்கிறார்கள்; அதைத் தாண்டி வாழ்க்கையையும் சொல்லி இருக்கிறார்கள். காதலுக்கான தேவை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். காலம் காலமாக எல்லோருக்கும் போதை தருகிற விஷயம் தானே அது. படைப்பாளிகளும் கொஞ்சம் மூழ்கிப்போவதில் ஆச்சர்யம் இல்லை.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com